புறநானூறு - 329. மாப்புகை கமழும்!
ADVERTISEMENTS
இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,
நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்,
அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று
ADVERTISEMENTS
அரவுஉறை புற்றத்து அற்றே, நாளும்
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை,
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே.
ADVERTISEMENTS
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன்
இளவேட்டனார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை
இளவேட்டனார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை