புறநானூறு - 156. இரண்டு நன்கு உடைத்தே!
ADVERTISEMENTS
ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அதான்று
நிறையருந் தானை வேந்தரைத்
ADVERTISEMENTS
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.
ADVERTISEMENTS
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.