புறநானூறு - 134. இம்மையும் மறுமையும்!
ADVERTISEMENTS
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண் துறை: இயன் மொழி
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண் துறை: இயன் மொழி