புறநானூறு - 252. அவனே இவன்!
ADVERTISEMENTS
கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,
தில்லை அன்ன புல்லென் சடையோடு,
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பாடியவர்: மாற்பித்தியார்
திணை: வாகை துறை: தாபத வாகை
திணை: வாகை துறை: தாபத வாகை