புறநானூறு - 311. சால்பு உடையோனே!
ADVERTISEMENTS
களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்,
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை;
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து,
பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ , செருவத்துச்;
ADVERTISEMENTS
சிறப்புடைச் செங்கண் புகைய, வோர்
தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே.
ADVERTISEMENTS
பாடியவர்: அவ்வையார்
திணை: தும்பை துறை : பாண் பாட்டு
திணை: தும்பை துறை : பாண் பாட்டு