புறநானூறு - 193. ஒக்கல் வாழ்க்கை!
ADVERTISEMENTS
அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பாடியவர்: ஓரேருழவர்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி