புறநானூறு - 218. சான்றோர்சாலார் இயல்புகள்!
ADVERTISEMENTS
பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,
ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர்
ADVERTISEMENTS
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
ADVERTISEMENTS
பாடியவர்: கண்ணகனார் நத்தத்தனார் எனவும்
பாடம்.
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்தார்; அதனைக் கண்டு பாடியது.
பாடம்.
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்தார்; அதனைக் கண்டு பாடியது.