புறநானூறு - 300. எல்லை எறிந்தோன் தம்பி!
ADVERTISEMENTS
தோல்தா; தோல்தா என்றி ; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி,
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,
பேரூர் அட்ட கள்ளிற்கு
ADVERTISEMENTS
ஓர் இல் கோயின் தேருமால் நின்னே.
ADVERTISEMENTS
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: தும்பை துறை: தானைமறம்
திணை: தும்பை துறை: தானைமறம்