புறநானூறு - 323. உள்ளியது சுரக்கும் ஈகை!
ADVERTISEMENTS
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
கா .. .. .. .. .. .. .. .. .. க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
வெள்வேல் ஆவம்ஆயின், ஒள் வாள்
ADVERTISEMENTS
கறையடி யானைக்கு அல்லது
உறைகழிப் பறியா,வேலோன் ஊரே.
ADVERTISEMENTS
பாடியவர் பாடப்பட்டோர் : பெயர்கள்
தெரிந்தில.
திணை: வாகை. துறை : வல்லாண் முல்லை.
தெரிந்தில.
திணை: வாகை. துறை : வல்லாண் முல்லை.