புறநானூறு - 248. அளிய தாமே ஆம்பல்!
ADVERTISEMENTS
அளிய தாமே சிறுவெள் ளாம்பல்!
இளையம் ஆகத் தழையா யினவே; இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படுஉம் புல் ஆயினவே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார்
திணை: பொதுவியல் துறை: தாபதநிலை
திணை: பொதுவியல் துறை: தாபதநிலை