புறநானூறு - 255. முன்கை பற்றி நடத்தி!
ADVERTISEMENTS
ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன் கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
திரைவளை முன்கை பற்றி-
ADVERTISEMENTS
வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!
ADVERTISEMENTS
பாடியவர்: வன்பரணர்
திணை: பொதுவியல் துறை: முதுபாலை
திணை: பொதுவியல் துறை: முதுபாலை