புறநானூறு - 121. புலவரும் பொதுநோக்கமும்!
ADVERTISEMENTS
ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்;
அது நற்கு அறிந்தனை யாயின்,
ADVERTISEMENTS
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!
ADVERTISEMENTS
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பொதுவியல். துறை: பொருண் மொழிக் காஞ்சி.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பொதுவியல். துறை: பொருண் மொழிக் காஞ்சி.