புறநானூறு - 296. நெடிது வந்தன்றால்!
ADVERTISEMENTS
வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
பாடியவர்: வெள்ளை மாளர்
திணை: வாகை துறை: எறான் முல்லை
திணை: வாகை துறை: எறான் முல்லை